Take a fresh look at your lifestyle.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனது செல்லும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

292

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் உறுதி அங்கிகரித்துள்ளது. அவர் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது சரியானதே என்றும் ஆணையம் கூறியுள்ளது.இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இனிப்பு வழங்கி வருகிறார்கள்.