Take a fresh look at your lifestyle.

இன்றைய திருக்குறள்

தினம் ஒரு குறள்

288

தினம் ஒரு குறள்
அதிகாரம்:90.
பெரியாரைப் பிழையாமை. குறள் 895:

யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

கலைஞர் உரை:
மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.