Browsing Category
Political
தேர்தல் வேலைக்கு காங்கிரஸ் கட்சியினருக்கு செல்வப் பெருந்தகை அழைப்பு
தமிழ்நாட்டிற்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 36 நாட்கள் மட்டும் தான் எஞ்சியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தி.மு.க., தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…
*தமிழகத்தின் வளர்ச்சிக்கு வாஜ்பாய், மோடி ஆட்சியே காரணம்*
*காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட 10 மடங்கு அதிக நிதியை மோடி அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது*
மத்திய பட்ஜெட், 100 வேலை திட்டத்தில் மாற்றம், அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றை கண்டித்து பிப்ரவரி 12ம் தேதி தமிழகம் முழுவதும்…
ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார்
*அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ்: 2026 தேர்தலை குறிவைத்து அதிரடி மாற்றம்*
தமிழக அரசியலில் கூட்டணி மற்றும் கட்சித் தாவல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெக முக்கிய நிர்வாகி ஆதவ்…
திருப்பரங்குன்றம் வழக்கு: நீதிபதி gr சாமிநாதன் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது சம்பந்தமான வழக்கில் இன்று இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது..
திருப்பரங்குன்றம் தீபத்தூனில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில்…
விஜய் அரசியலில்.. தேறுவாரா நாறுவாரா
தமிழ்நாட்டு ரசிகர்களால் இளைய தளபதி என்றும் தளபதி என்றும் அன்போடு அழைக்கப்பட்ட விஜய் இன்று கட்சி தொடங்கி இருக்கிறார் உங்கள் எல்லாருக்கும் தெரிந்தது சில விஷயங்கள் செய்திருக்கிறார் அதாவது அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு அனைவருக்கும் உரிமையும்…
விஜயகாந்திற்கு கொரோனா தொற்று
நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை விஜயகாந்தின் கட்சி தேமுதிகவே உறுதி செய்துள்ளது. விஜயகாந்த் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று…
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் பேட்டி
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். போலீசார் அனுமதி அளித்த நேரத்தை விட கூடுதல் நேரம் ஆர்ப்பாட்டம்…
சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர்- முதலமைச்சர் டுவீட்
தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-
சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே…
தமிழகத்தில் விழிபிதுங்கும் தேர்தல் பிஸினஸ்; தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் பிரசாந்த் கிஷோர்!
தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி தொடங்கி விட்டன. இதற்காக இந்தியாவின் தேர்தல் வித்தகர், கார்ப்பரேட் ஜாம்பவான் என்றெல்லாம் அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.…
திடீரென அரசியல் தலைவர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!
கோலிவுட்டில் என்றும் சூப்பர் ஸ்டராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரு மகள்கள் சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா.இரண்டாவது மகள் சௌந்தர்யா ‘கோச்சடையான், ‘விஐபி-2’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2010ல் இவருக்கும்…