சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர்- முதலமைச்சர் டுவீட்
தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-
சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே…