தேர்தல் வேலைக்கு காங்கிரஸ் கட்சியினருக்கு செல்வப் பெருந்தகை அழைப்பு
தமிழ்நாட்டிற்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 36 நாட்கள் மட்டும் தான் எஞ்சியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தி.மு.க., தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…