Take a fresh look at your lifestyle.

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு கவிஞர் வைரமுத்து

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, இன்று கவிப்பேரரசு வைரமுத்து,பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார் துணைவேந்தர் திருவாசகம், நல்லி குப்புசாமி, VG சந்தோஷம், CPI(M) G. ராமகிருஷ்ணன், இயக்குனர் வ கௌதமன்,…

ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் திரு.வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக திரையரங்குகளில் 25-ஆவது நாளை நிறைவு செய்தது. விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதில், ஆர்.எஸ்.…

இனி எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான் பிரபுதேவா .

பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva's Vibe) டிக்கெட் அறிமுக விழா ! இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக…

நிகழ்கால எதிர்கால சந்ததிக்கு தீமை தரும் ” டங்ஸ்டன் சுரங்கம் ” நடிகர் –…

இன்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் "டங்ஸ்டன் சுரங்கம்" அமைக்கும் பணிக்கு தடை விதிக்கக்கோரி மதுரை சுற்றியுள்ள அனைத்துப்பகுதி மக்களும் அமைதியான முறையில் ஆர்ப்பரித்து எதிர்ப்பு தெரிவித்து வருவது என்னை கலங்கடிக்கச் செய்தது, மேலூரை…

வேலூர் மாவட்டம் கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில்…

3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் சோதனை அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து, திமுக வழக்கறிஞர்கள் கல்லூரிக்கு வருகை

*தமிழ்நாடு அமைதியாக இருக்காது!-முதல்வர் ஸ்டாலின் அறிக்கைகை

“மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு கையில்தான் கல்வி இருக்க வேண்டுமே தவிர, பாஜக அரசு நியமிக்கும் ஆளுநர்கள் கைக்கு போகக்கூடாது. நாட்டிலேயே உயர்கல்வியில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு இதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது” -பல்கலை. துணை…

எடப்பாடி பழனிசாமியின் உறவினரின் நிறுவனத்தில் சோதனை.

ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. தொழிலதிபர் ராமலிங்கம் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார். கர்நாடகாவில் 2016ல் ₹152 கோடி…

தமிழகத்தில் 2 பேருக்கு HMPV பாதிப்பு என மருத்துவத்துறை அறிவித்துள்ளது

தமிழகத்தில் இரண்டு பேருக்கு HMPV பாதிப்பு என மருத்துவத்துறை அறிவித்துள்ளது. சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை அறிவித்துள்ளது. இது புதிய வைரஸ் அல்ல என்றும் பல ஆண்டுகளாக உள்ள தொற்று…

மது அருந்துவதால் புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் தாக்கும்: மது புட்டிகளில்…

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள்…

’சீசா’ திரைப்பட விமர்சனம்

lஇளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விடுகிறார்கள். அந்த வீட்டில்…