கரூர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் பலி
விஜய் பரப்புரை கரூரில் நடைபெற்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் உயிரிழந்து உள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் தீவிரவாதி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எதிர்பாராத கோர சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில்…