தவெக தலைவர் விஜய்க்கு இந்த பொங்கல் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ;சிபிஐ சம்மன்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்குண்டு 41 பேர் இறந்தனர். அந்த மரண வழக்கில் சிபிஐ டெல்லி அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பி உள்ளது.
கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜயை பார்க்க முண்டியடித்து மக்கள் முன்னேற முயன்ற போது 41…